பக்கங்கள்

வியாழன், 6 டிசம்பர், 2012

கடந்த ஏப்ரல் வரை 241,740 பேர் திவால் நிலை அறிவிக்கப்பட்டுள்ளனர்



கடந்த ஏப்ரல் வரை 241,740 பேர் திவால் நிலை அறிவிக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், 3 டிசம்பர்- கடந்த ஏப்ரல் மாதம் வரை நாட்டில் மொத்தம் 241, 740 பேர் திவால் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக துணை நிதியமைச்சர் டத்தோ டோனல்ட் லிம் சியாங் சாய் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையிலிருந்து  52,917 சம்பவங்கள் சிலாங்கூர் மாநிலத்திலும், 42,843 சம்பவங்கள் கூட்டரசு பிரதேசத்திலும்,

நாட்டின் முக்கிய இடங்களில் 80,000 வீடுகள்



நாட்டின் முக்கிய இடங்களில் 80,000 வீடுகள்

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 6- ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலுமுள்ள 50 முக்கிய நகரங்களில் 80,000 வாங்கும் வசதிகொண்ட வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான இணைய விண்ணப்ப தொடக்க விழா எதிர்வரும் சனிக்கிழமை பினாங்கு மாநிலத்தில் தொடங்கப்படவுள்ளது.