பக்கங்கள்

வியாழன், 6 டிசம்பர், 2012

கடந்த ஏப்ரல் வரை 241,740 பேர் திவால் நிலை அறிவிக்கப்பட்டுள்ளனர்



கடந்த ஏப்ரல் வரை 241,740 பேர் திவால் நிலை அறிவிக்கப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர், 3 டிசம்பர்- கடந்த ஏப்ரல் மாதம் வரை நாட்டில் மொத்தம் 241, 740 பேர் திவால் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக துணை நிதியமைச்சர் டத்தோ டோனல்ட் லிம் சியாங் சாய் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையிலிருந்து  52,917 சம்பவங்கள் சிலாங்கூர் மாநிலத்திலும், 42,843 சம்பவங்கள் கூட்டரசு பிரதேசத்திலும்,

நாட்டின் முக்கிய இடங்களில் 80,000 வீடுகள்



நாட்டின் முக்கிய இடங்களில் 80,000 வீடுகள்

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 6- ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலுமுள்ள 50 முக்கிய நகரங்களில் 80,000 வாங்கும் வசதிகொண்ட வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான இணைய விண்ணப்ப தொடக்க விழா எதிர்வரும் சனிக்கிழமை பினாங்கு மாநிலத்தில் தொடங்கப்படவுள்ளது.

சனி, 24 நவம்பர், 2012

இஸ்ரேல் எதிர்ப்புக் குழு பெல்டாவிடம் மகஜர் கொடுக்க முடியவில்லை


‘யூத நிறுவனம்’ எனக் கூறப்படும் நிறுவனம் ஒன்றுக்கு செம்பனை எண்ணெயை விற்பதை நிறுத்திக் கொள்ளுமாறு பெல்டாவைக் கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றை பாஸ் தலைமையில் சென்ற 700 பேர் கொண்ட குழு அதனிடம் கொடுக்க முடியவில்லை.

பிரதமர்: மகளிர் உரிமைகளுக்குத் தொடர்ந்து போராடுங்கள்


மலேசியர்கள் மகளிர் உரிமைகளுக்குத் தொடர்ந்து போராடுவதோடு மகளிருக்கு எதிரான எல்லா வகையான வன்முறைகளையும் துடைத்தொழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனப் பிரதமர் நஜிப் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

கூரை சரிந்த விபத்தில் 6 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்-போலீஸ் தகவல்




கூரை சரிந்த விபத்தில் 6 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்-போலீஸ் தகவல்
ஷா ஆலம், 19 அக்டோபர்-நேற்று மாலை ஷா ஆலம் செக்சன் 7-இல் மறுசீரமைப்புக்குட்படுத்தப்பட்டிருந்த பங்களா வீட்டின் கான்கிரிட்ப் கூரை சரிந்ததில் 6 பேர் மட்டுமே  பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்த்துறை உறுதிபடுத்தியுள்ளது.

பங்களா வீட்டின் உரிமையாளர் சீரமைப்புக்கு மாநகர மன்ற அனுமதி பெறவில்லை



பங்களா வீட்டின் உரிமையாளர் சீரமைப்புக்கு மாநகர மன்ற அனுமதி பெறவில்லை

ஷா ஆலம், அக்டோபர் 19- நேற்று மாலை, சீரமைப்புப்