கோலாலம்பூர், 3 டிசம்பர்- கடந்த ஏப்ரல்
மாதம் வரை நாட்டில் மொத்தம் 241, 740 பேர் திவால் நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக துணை
நிதியமைச்சர் டத்தோ டோனல்ட் லிம் சியாங் சாய் தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையிலிருந்து 52,917
சம்பவங்கள் சிலாங்கூர் மாநிலத்திலும், 42,843 சம்பவங்கள் கூட்டரசு பிரதேசத்திலும்,